போர்க்கால அடிப்படையில் கொசுஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் கொசுஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை - விஜயபாஸ்கர்
x
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோயில் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்