"மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் டெங்குவை முழுமையாக ஒழிக்கலாம்" - ராதா கிருஷ்ணன்

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் டெங்குவை முழுமையாக ஒழிக்கலாம் - ராதா கிருஷ்ணன்
x
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்