"பயிற்சி வகுப்புக்கு வரச்சொல்லிவிட்டு இந்துத்துவ பரப்புரை" - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பயிற்சி வகுப்பு என கூறிவிட்டு இந்துத்துவ பரப்புரை செய்ததாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பயிற்சி வகுப்புக்கு வரச்சொல்லிவிட்டு இந்துத்துவ பரப்புரை - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
x
திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் இதிகாச சார்ந்த சமிதி எனும் அமைப்பும் இணைந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்தியது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அந்த பயிற்சியில்,  பாடத்திட்டத்திற்கு தொடர்பில்லாமல் இதிகாசம் சார்ந்த கருத்துகளை பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் என கூறிவிட்டு இதுபோல் பரப்புரை செய்வதாக இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்