அப்பல்லோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி
ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ரத்த அழுத்தம் சீராக இல்லாததால், கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்றிரவு மருத்துவமனையில் தங்கி இருக்கும் கவிஞர் வைரமுத்து, நாளை, சனிக்கிழமை, டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story