"பொதுமக்கள் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் கருப்பணன்

மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுற்று சூழல்த்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் கருப்பணன்
x
மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும்  என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுற்று சூழல்த்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் அதிக புகையுள்ள பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்