மரங்களை வெட்டியதால் ஊருக்குள் உலா வரும் குரங்குகள்...

நெல்லை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சாலையோரம் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால், இருக்க இடம் இல்லாத குரங்குகள், அருகே உள்ள கிராமங்களில் புகுந்துள்ளன.
மரங்களை வெட்டியதால் ஊருக்குள் உலா வரும் குரங்குகள்...
x
நெல்லை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சாலையோரம் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால், இருக்க இடம் இல்லாத குரங்குகள், அருகே உள்ள கிராமங்களில் புகுந்துள்ளன. சாலையோர கடைகள், பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் உணவுபொருட்களை பிடுங்கி சாப்பிட்டு விட்டு, குரங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்