600 ஆடுகள் ரூ40 லட்சத்துக்கு விற்பனை : வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
600 ஆடுகள் ரூ40 லட்சத்துக்கு விற்பனை : வியாபாரிகள் மகிழ்ச்சி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஈரோடு, திருப்பூர், கோவை நீலகிரி என பல பகுதிகளில் இருந்தும் இங்கு விற்பனைக்கு ஆடுகள் கொண்டுவரப்படுகின்றன. செம்மறி ஆடுகள் 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டன. மொத்தமாக 600க்கும் மேற்பட்ட ஆடுகள், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளன. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்