"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் -  அமைச்சர் விஜயபாஸ்கர்
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை  மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டெங்கு காய்ச்சலை தடுக்க 
தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்