சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் : ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

கடந்த 12 ம் தேதி வெளியான சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில், குளறுபடிகள் உள்ளதாக கூறி, 300க்கும் அதிகமானோர், ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் : ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
x
கடந்த 12 ம் தேதி வெளியான சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில், குளறுபடிகள் உள்ளதாக கூறி, 300க்கும் அதிகமானோர், ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை டிபிஐ வளாகத்தை, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஏற்கனவே வெளியிட்ட தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்