சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்..

சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபட அனுமதிக்கும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பம்மலில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது.
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்..
x
சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபட அனுமதிக்கும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பம்மலில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது. பம்மல் இரட்டை பிள்ளையார் கோயிலில் இருந்து புறப்பட்ட பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற பெண்கள்,  ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 50 வயது வரை காத்திருப்போம் என கோஷமிட்டபடி  சென்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்