நெல்லை : குழந்தையை குளத்தில் மூழ்கடித்து கொன்ற தந்தை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குளத்தில் மூழ்கடித்து தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை : குழந்தையை குளத்தில் மூழ்கடித்து கொன்ற தந்தை
x
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குளத்தில் மூழ்கடித்து தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் தந்தையான இசக்கி என்பவரிடம் நடத்திய விசாரணையில், இந்த உண்மை வெளிவந்தது.

Next Story

மேலும் செய்திகள்