களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...
x
புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திய நிலையில், ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர். இந்நிலையில், மீன்வளத்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், நேற்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதனால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்