வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.
வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
* திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார். 

* இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்க பாண்டியன், புனிதா, மைதிலி, மற்றும் இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்