செல்போன் கடையின் மேற்கூரையில் துளை போட்டு நூதன கொள்ளை

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே புதுத்தெருவை சேர்ந்த அறிவு என்பவரது செல்போன் கடையில், மேற்கூரையை உடைத்த மர்ம நபர்கள், செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
செல்போன் கடையின் மேற்கூரையில் துளை போட்டு நூதன கொள்ளை
x
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே புதுத்தெருவை சேர்ந்த அறிவு என்பவரது செல்போன் கடையில், மேற்கூரையை உடைத்த மர்ம நபர்கள், செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களையும், லாக்கரில் இருந்த 65 ஆயிரம் பணத்தையும் மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. பரபரப்பாக இயங்கிவரும் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய இந்த துணிகர கொள்ளை குறித்து, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்