கோயம்பேடு பேருந்து நிலையம் பெயர் மாற்றம்

சென்னை - கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் பெயர் மாற்றம்
x
சென்னை - கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது. அண்மையில் இதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருந்தார். இதன்படி, கோயம் பேடு பேருந்து நிலையம் இனி, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என இயங்கும். இதற்கான பெயர்பலகை, கோயம் பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ளது, பிளாட் பார நுழைவு வாயிலிலும், இந்த பெயர் பலகைகள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்