"குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் செயல்பாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனியார் பங்களிப்புடன் மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்