வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி - அமைச்சர் செங்கோட்டையன்

மத்தியஅரசு உதவியுடன் 670 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
x
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணி நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்