சுவாமி சிலைகளுக்கு வரவேற்பு - கொட்டும் மழையில் பங்கேற்ற பக்தர்கள்

சுவாமி சிலைகளுக்கு வரவேற்பு - கொட்டும் மழையில் பங்கேற்ற பக்தர்கள்
சுவாமி சிலைகளுக்கு வரவேற்பு - கொட்டும்  மழையில் பங்கேற்ற பக்தர்கள்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்காக ,  கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம்  அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இரு மாநில போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர் .  கொட்டும் மழையிலும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்