சுவாமி சிலைகளுக்கு வரவேற்பு - கொட்டும் மழையில் பங்கேற்ற பக்தர்கள்
சுவாமி சிலைகளுக்கு வரவேற்பு - கொட்டும் மழையில் பங்கேற்ற பக்தர்கள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்காக , கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இரு மாநில போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர் . கொட்டும் மழையிலும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story