ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
* மேட்டூரை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் தீடீரென உடலில் மண்ணெண்ணெ​யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். பூங்கொடி என்ற பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நில பிரச்சனை காரணமாக பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடடிக்கை எடுக்காததால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார். 

* இதே போல் அதே பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணும் நில பிரச்சனை காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அடுத்தடுத்து இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்