கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக காவல்துறையின், கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் -  பாமக நிறுவனர் ராமதாஸ்
x
தமிழக காவல்துறையின், கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய அளவிலான தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக அரசு, தமிழக போட்டித் தேர்வுகளை தமிழில் நடத்த மறுப்பது முரண்பாடுகளின் உச்சம் என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்