நெல்லை : மிக்கேல் அதிதூதர் சிலைகள் உடைப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இருந்த மிக்கேல் அதிதூதர் சிலையை, நேற்றிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
நெல்லை : மிக்கேல் அதிதூதர் சிலைகள் உடைப்பு
x
நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இருந்த மிக்கேல் அதிதூதர்  சிலை, குருசடி பகுதியில் தேவசகாயம் பிள்ளை கெபியில் உள்ள மிக்கேல் அதிதூதர் சிலை மற்றும் திருஇருதய பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள மிக்கேல் அதிதூதர் சிலை ஆகியவற்றை  நேற்றிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்