"இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவில்லை" - ஹெச்.ராஜா

"அறநிலையத்துறை தூர்வாரப்பட வேண்டும்" - ஹெச்.ராஜா
இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவில்லை - ஹெச்.ராஜா
x
இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில், அறநிலையத் துறையின் செயல்பாடுகள் இல்லாததால், ஒட்டுமொத்தமாக தூர்வாரப்பட வேண்டும் என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, சிலைகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்