ராமேஸ்வரம் கோவிலில் இந்திய வம்சாவழியினர்...

ராமேஸ்வரம் வந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் கோவிலில் இந்திய வம்சாவழியினர்...
x
ராமேஸ்வரம் வந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து ஏராளமான ஆண்டுகளுக்க முன் வெளிநாடுகளில் குடியேறி, பல்வேறு துறைகளில் தலைமுறை தலைமுறையாக சிறந்து விளங்குபவர்கள், இந்தியா வந்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் வகையில், வெளியுறவு அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி இலங்கை, மலேசியா, பிஜி தீவு, தென் அமெரிக்கா போன்ற 10 நாடுகளில் இருந்து வந்துள்ள 40 பேர்,  ராமேஸ்வரத்துக்கு சென்றனர். ராமநாதசாமி கோவிலில், சுற்றுலா துறை சார்பாக, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்