அனல் மின்நிலைய கொதிகலனில் பழுது : 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின்நிலைய கொதிகலன் பழுது காரணமாக, மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனல் மின்நிலைய கொதிகலனில் பழுது : 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
x
தூத்துக்குடி  அனல் மின்நிலைய கொதிகலன் பழுது காரணமாக, மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 5 யூனிட்டுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 மற்றும் 3வது யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்