அரசு பேருந்தில் ஒழுகிய மழைநீர் - நனைந்தபடி பயணம் செய்த பயணிகள்...

கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பேருந்தில் பயணித்தவர்கள், முழுவதும் நனைந்து சிரமத்திற்குள்ளாயினர்.
அரசு பேருந்தில் ஒழுகிய மழைநீர் - நனைந்தபடி பயணம் செய்த பயணிகள்...
x
கிருஷ்ணகிரியிலிருந்து சூளகிரி வழியாக ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பேருந்தில்  பயணித்தவர்கள், முழுவதும் நனைந்து சிரமத்திற்குள்ளாயினர். ஓசூர் பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான  அரசு பேருந்துகளில் மேற்கூரைகள், இருக்கைகள் இல்லாமல் உள்ளதாகவும் இதனை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்