மழை குறைந்ததால் குற்றால அருவியில் குளிக்க அனுமதி...
இன்று மழையின் அளவு குறைந்துள்ளதால், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மழையின் அளவு குறைந்துள்ளதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
Next Story