"குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட மாட்டோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

விருதுநகரில் தனியார் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட மாட்டோம் - அமைச்சர் செங்கோட்டையன்
x
விருதுநகரில் தனியார் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 322 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவுக்கு குரு எப்போதும் உச்சம் தான் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்