சிலைகளை மீட்கும் பெருமை அரசுக்கு தான் சேரும் - மாஃபா.பாண்டியராஜன்
சிலைகளை மீட்கும் பெருமை அரசுக்கு தான் சேரும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொள்ளை போன கோவில் சிலைகள் மீட்கப்படும் பெருமை தனிமனிதருக்கோ, தனித்துறைக்கோ சொந்தமில்லை, தமிழக அரசுக்கு தான் அந்த பெருமை சேரும் என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சிலம்புச் செல்வர் மா.போ.சிவஞானம் 23 வது நினைவு தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் இதனை தெரிவித்தார்.
Next Story