நிலத்தை அபகரித்தால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள்
நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்த அவர்கள், வாழ்வாதாரமான நிலங்களை இழக்கும் நிலை நேரிட்டால், தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்தனர்.
Next Story