பெரம்பலூரில் மழை வேண்டி மஞ்சள் நீர் ஊற்றும் திருவிழா

பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூரில் மழை வேண்டி மஞ்சள் நீர் ஊற்றும் திருவிழா
x
மழை வேண்டி மஞ்சள் நீர் ஊற்றும் திருவிழாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன், செல்லியம்மன் கோவில்களில் சாமிக்கு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடத்த அந்த ஊரைச் சேர்ந்த ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.3 நாட்கள் விழா நடத்த  அனுமதி வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 நாட்கள் விழா நடத்த அனுமதியளித்து, பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்