கிருஷ்ணா நீர் ஜீரோ பாயிண்ட் வந்து சேர்ந்தது - வினாடிக்கு 50 கனஅடி நீர் வீதம் நீர்வரத்து
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் இன்று அதிகாலை 4.40 மணிக்கு தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் இன்று அதிகாலை 4.40 மணிக்கு தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹெண்ரி ஜார்ஜ் மலர்தூவி வரவேற்றார். வினாடிக்கு 50 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கும் நீர் நாளை அல்லது நாளை மறுநாள் பூண்டி ஏரியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story