செப். 28 -ல் மருந்து வணிகர்கள் முழு அடைப்பு: "அரசு மருந்தகங்கள் இயங்கும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக வரும் 28 ம் தேதி மருந்து வணிகர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் நிகழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
செப். 28 -ல் மருந்து வணிகர்கள் முழு அடைப்பு: அரசு மருந்தகங்கள் இயங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக வரும் 28 ம் தேதி மருந்து வணிகர்கள் நடத்தும்  முழு அடைப்பு போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் நிகழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். சென்னை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நுண் வழி அறுவை சிகிச்சை பிரிவு சார்பாக நடைபெற்ற மருத்துவ கல்வி நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் அரசு மருந்தகங்கள் இயங்கும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்