செப். 28 -ல் மருந்து வணிகர்கள் முழு அடைப்பு: "அரசு மருந்தகங்கள் இயங்கும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக வரும் 28 ம் தேதி மருந்து வணிகர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் நிகழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக வரும் 28 ம் தேதி மருந்து வணிகர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் நிகழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். சென்னை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நுண் வழி அறுவை சிகிச்சை பிரிவு சார்பாக நடைபெற்ற மருத்துவ கல்வி நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் அரசு மருந்தகங்கள் இயங்கும் என உறுதி அளித்தார்.
Next Story