9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்
x
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில்  குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதி நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக மனஉளைச்சலுக்கும், இழப்புகளுக்கும் ஆளான 9 பேருக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்