தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டையில், தி.மு.கவினர் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இலுப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோ.பாலசந்திரன் அனுமதி மறுத்துள்ளார்.
தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
x
புதுக்கோட்டையில், தி.மு.கவினர் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இலுப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோ.பாலசந்திரன் அனுமதி மறுத்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுவதால், அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே, நீதிமன்றத்தை அணுகி போராட்டத்திற்கு அனுமதி பெற புதுக்கோட்டை மாவட்ட தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்