"வேலை கிடைக்காததால் விரக்தி" - பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை

கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை கிடைக்காததால் விரக்தி - பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை
x
கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி கிராமத்தில் வசித்து வரும் ராம மூர்த்தி என்பவரின் மகன் முருகன் கடந்த 8 ஆண்டுகளாக வேலை தேடி வந்ததாகப்வும், கிடைக்காததால், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்