இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

திருவாரூர் நகர காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
x
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது, இந்து அறநிலையத்துறை உதவி இணை ஆணையர் கிருஷ்ணன் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்