வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
x
கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012-ஆம் ஆண்டு, சென்னை அசோக் நகரில் நடந்த இந்த கொலை சம்பவத்தில், குற்றவாளி உலகநாதனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், சென்னை 6வது கூடுதல் அமர்வு  நீதிமன்ற  நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்