மீட்கப்பட்ட பெண் குழந்தை மீண்டும் விற்பனை

சேலத்தில் போலீசார் மீட்டு கொடுத்த பெண் குழந்தையை, பெற்ற தாயே மீண்டும் விற்பனை செய்து விட்டதாக அவரின் 2-வது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட பெண் குழந்தை மீண்டும் விற்பனை
x
சேலத்தில் போலீசார் மீட்டு கொடுத்த  பெண் குழந்தையை, பெற்ற தாயே மீண்டும் விற்பனை செய்து விட்டதாக அவரின் 2 - வது கணவர் புகார் தெரிவித்துள்ளார். 

மேச்சேரியை சேர்ந்த 3 பெண் குழந்தைகளின் தாய் ராணி என்பவர், விவாகரத்து செய்து, பாலு என்பவரை, 2 - வது திருமணம் செய்திருந்தார்.  4 - வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், ராணி , இந்த குழந்தையை, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதாக அவரது கணவர் பாலு புகார் தெரிவித்துள்ளார். விற்பனை செய்யப்பட்ட குழந்தை எங்கே என தெரியாததால், கண்டுபிடிக்க சேலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்