நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்...

ராஜபாளையம் அருகே காதலித்த பெண்ணை கேலி செய்த 30 வயது மாரியப்பன் என்ற இளைஞரை, அவரது நண்பர்கள் ராஜா உள்பட 5 பேர் தீவைத்து எரித்து கொலை செய்தனர்.
நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்...
x
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில், காதலித்த பெண்ணை கேலி செய்த 30 வயது மாரியப்பன் என்ற இளைஞரை, அவரது நண்பர்கள் ராஜா என்கிற ராஜ ரத்தினம் உள்பட 5 பேர், பெட்ரோல் ஊற்றி, தீவைத்து எரித்து கொலை செய்தனர்.  

5 மாதத்திற்கு பின் கிடைத்த துப்பு மூலம், மாரியப்பனின் உடலை தோண்டி எடுத்த போலீசார், நண்பனை கொலை செய்த நண்பர்களை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்