புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
x
* புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு மூன்று மாதங்களுக்கு மேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என  நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

* தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு நியாயம் இருந்தால் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..



Next Story

மேலும் செய்திகள்