வங்கக்கடலில் புயல் சின்னம் : தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகை, கடலுார் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் : தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
வடமேற்கு வங்க கடலில் கலிங்கப்பட்டணத்தில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ரப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம்  துறைமுகத்திலும்   ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்