சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ஜ.க.வினர் கொலை மிரட்டல் - பா.ஜ.க.வினரை கண்டித்து நந்தினி 4 மணி நேரம் போராட்டம்

காரைக்குடியில் தடையை மீறி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ஜ.க.வினர் கொலை மிரட்டல் - பா.ஜ.க.வினரை கண்டித்து நந்தினி 4 மணி நேரம் போராட்டம்
x
பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ததால், பா.ஜ.க.வினர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி,  காரைக்குடி அண்ணா சிலை அருகே தந்தையுடன் நந்தினி  4 மணி நேரமாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடும் படி கூறியதையும் மீறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்