சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

திருப்பூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
x
திருப்பூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில்  மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும், அந்தந்த மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று திருப்பூர் சிவன் மற்றும் பெருமாள் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி ஆய்வு மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்