அரை மணிநேரத்தால் பிழைப்பு பாதிப்பா? - ஆட்டோ ஓட்டுநருக்கு உதவ தயார் - தமிழிசை

தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழிசை கூறியுள்ளார்.
அரை மணிநேரத்தால் பிழைப்பு பாதிப்பா? - ஆட்டோ ஓட்டுநருக்கு உதவ தயார் - தமிழிசை
x
* தமிழிசை சவுந்தர‌ராஜன் விவகாரத்தால் இரண்டுநாள் வேலை நின்று போனது தான் மிச்சம் எனவும், தமிழக அரசு மனது வைத்தால், பெட்ரோல் டீசல் விலையை 35 ரூபாய் வரை குறைக்க முடியும் என தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறியதாக அவர்  தெரிவித்திருந்தார்.

* இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை,  தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என  கூறியுள்ளார்.
 


Next Story

மேலும் செய்திகள்