வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? பொன்.ராதாகிருஷ்ணன்
வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சாரத்திற்க்காக வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இவ்வாறு பேசினார்.
Next Story