விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாணவர்கள் விடுதியில் உள்ள 30 குளியல் அறையில் ஆறு மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக முறையிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்