சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்
x
வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. காவலர் திலகவதி, பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்போன் கொடுத்து உதவியது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திலகவதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்