நீதிமன்றத்தை மதிப்பவன் நான் - ஹெச்.ராஜா

நான் நீதிமன்றத்தை மதிப்பவன் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை மதிப்பவன் நான் - ஹெச்.ராஜா
x
* புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டபோது, குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். 

* இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரின் தடையையும் மீறி, ஹெச். ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஊர்வலம் சென்றனர். 

* இது குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து அவர் பேசும் போது நான் நீதிமன்றத்தை மதிப்பவன் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்