புதுச்சேரியில் துப்புரவு பணிகளை தொடங்கி வைத்தார் நாராயணசாமி

புதுச்சேரியில் சர்வதேச கடலோர துப்புரவு தினத்தையொட்டி கடலோர பகுதிகளை தூய்மை செய்யும் பணிகளை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் துப்புரவு பணிகளை தொடங்கி வைத்தார் நாராயணசாமி
x
புதுச்சேரியில் சர்வதேச கடலோர துப்புரவு தினத்தையொட்டி கடலோர பகுதிகளை தூய்மை செய்யும் பணிகளை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நடைபெற்ற தூய்மை பணியில் கடலோர காவல் படையினர், பொது பணித் துறை ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்