ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை
x
2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறி, தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த நீதிபதி,  மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்